கவிதையோடு இருத்தல்
மழையில் நனைந்துகொண்டே
நடக்கும் சந்தோசத்தைப் போன்றது
உன்னோடிருப்பது
கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து போகும்
மெழுகுவர்த்தியின்
துயரத்தைப் போன்றது
உன்னோடு இல்லாதது
எதிரெதிர் இடங்ளேனினும்
இரண்டையும் நேசிக்கிறேன்
ஏதோ ஒரு விதத்தில்
எனக்குள் நீ
கவிதையாய்
பதிவாகிக் கொண்டேயிருப்பதால் !
Sunday, June 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
Love is the sweet paid...........
u express in ur every poems well.......
so nice poems........
Ever
S*Subash
// subash said...
Love is the sweet paid...........
u express in ur every poems well.......
so nice poems........
Ever
S*Subash //
nijamaave naan nalla eluthurana subash...
\\கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து போகும்
மெழுகுவர்த்தியின்
துயரத்தைப் போன்றது
உன்னோடு இல்லாதது\\
ரொம்ப அருமையாக ஒப்பிட்டிருக்கிறீங்க:))
Divya said...
\\கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து போகும்
மெழுகுவர்த்தியின்
துயரத்தைப் போன்றது
உன்னோடு இல்லாதது\\
ரொம்ப அருமையாக ஒப்பிட்டிருக்கிறீங்க:)) //
நன்றி .......
Nice kavithaihal..
//nijamaave naan nalla eluthurana subash...//
:-)இவ்ளோ அப்பாவியா ரீகன் நீங்க??
//இரண்டையும் நேசிக்கிறேன்
ஏதோ ஒரு விதத்தில்//
Too good...இரண்டையும் நேசிக்கிறேன்னு சொல்றதே ரொம்ப கவிதையா இருக்கு...
Post a Comment